Wednesday, April 20, 2011

இளையராஜா தமிழில் இசை அமைத்த பாடல்கள் தொகுப்பு பகுதி- 23.


1.சின்ன தளபதி
அப்பப்பா அதே விழா - ?
என் உயிரின் சொந்தமடா - ?
ஜிம் ஜிம் ஜிம் - ?
மாமனே கண்ணு வையி - ?
சுதந்திரம் சுதந்திரம் - ?
உதிரம் உதிரம் இதயம் - ?

2.என் இனிய பொன்நிலாவே
சில்லென்ற மலரே - சித்ரா
புது கடலையின்னா கடல - மனோ-எல்.ஆர். ஈஸ்வரி-குழு
காதல் நினைவே கனவே - ஏசுதாஸ்
பூ வேண்டுமே மலர் - பாலசுப்பிரமணியம்-வாணி ஜெயராம்
தளிர்களில் பூக்கள் - ஏசுதாஸ்

3.என் பாடல் உனக்காக
வா வா கண்மனி - ?
வான்மேலே வண்ணங்கள் - ?
தேவி துர்கா தேவி - ?
இவன் கண்களில் கலந்த (து) - ?
கானம் தீர்ந்து போகுமா - ?
மனசே பாடியதேன் - ?
நூறு ரூபா நோட்டு கொடு - ?
தீம் தரனா தீம் - ?

4.ஈஸ்வர்
மனசே துள்ளும் துள்ளும் - மனோ-ஜானகி
வாழ்கையிலே இன்பம் - ?
உன்மேனி இந்த பெண்ணால் - ?
ப்ரியா ப்ரியதின் பேர் நீ தானோ - ?

5.கலாட்டா கணபதி
அம்மா அப்பா விழயாட்டு - ?
பாண்டிச்சேரி மில்லிடா - ?
நீலாங்கரை அஞ்சல - ?
விக்கல் எடுத்துக்கிச்சுடா - ?

6.இளையராஜாவின் ரசிகை
எந்த ஆத்து பையனவன் - மலேசியா வாசுதேவன்-ஷைலஜா
மாலை செவ்வானம் - இளையராஜா
ஆஹா இருட்டு நேரம் - ஜெயசந்திரன்-ஜானகி
போ(ட்)றா நைனா போடு - மலேசியா வாசுதேவன்-ஷைலஜா-குழு

7.காதல் ஓய்வதில்லை
இந்த தாவனிக்குயில் இசை - பாலசுப்பிரமணியம்-ஜானகி
ராஜமோகினி - பாலசுப்பிரமணியம்-ஜானகி
மாணிக்க சிலையே மன்மத - பாலசுப்பிரமணியம்-ஜானகி
கடல் மேலே அலை போலே - பாலசுப்பிரமணியம்-ஜானகி
சிரிக்கு மட்டும் சிரித்து விடு - பாலசுப்பிரமணியம்

8.காலமெல்லாம் உன் மடியில்
கார்மேகம் ஊர்கோலம் - பாலசுப்பிரமணியம்-?

9.கண்ணில் தெரியும் கதைகள்
நான் ஒரு பொண்ணேவியம் - மலேசியா வாசுதேவன்-வாணி ஜெயராம்

10.மதுரை வீரன் எங்கசாமி
ராங்கியுள்ள ராணி - ?
ஆத்துமேடு களத்துமேடு - ?
மாமாவ பாத்து பொண்ண கட்டு - ?
பொட்டு வச்சு பூ முடிச்ச - ?
தங்கமே எங்க கொங்கு - அருன்மொழி

11.மனதில் ஒரு பாட்டு
அழகிய பூங்குருவி - ?
காலேஜ் போகும் பொண்ணே - ?
கண்ணே அழகிய கண்ணே - ?
ஒரு காதல் தாகம் நான் - ?
மன்தில் ஒரு பாட்டு அதை - ?

12.நார்காளி கனவுகள்
ரத்தம் துடிக்குது - பாலசுப்பிரமணியம்-மனோ-குழு
எங்கே ரொம்ப தூரம் - பாலசுப்பிரமணியம்-சித்ரா-குழு
ஹேய் குளு குளு ரப்பர் பந்து - பாலசுப்பிரமணியம்-சித்ரா
ஒரு வார்த்தை சொல்லு - பாலசுப்பிரமணியம்-சித்ரா

13.நம்ம ஊரு நல்ல ஊரு
சிங்காரகாத்து - சித்ரா

14.பாலைவன ரோஜாக்கள்
காதலென்பது பொது - இளையராஜா
எந்தவழி தான் போனாலும் (து) - இளையராஜா
தொறந்து வக்கிர - வாணி ஜெயராம்-குழு

15.பாசத்தை திருடாதே
பாடும் கிளி எங்கே - ?
இது புதுமையான - ?
பொல்லாத ராஜா - ?
பொட்டு வைக்கும் - ?

16.ராஜமுத்திரை
சோம்பேரி சுப்பனுக்கு - ?
யாரு ரம்பாவ பாத்தது - ?

17.ரத அபிஷேகம்
தண்ணீரில் தேனூருதோ - ?
கையோடு என்னை - ?
ஜடா கட - ?
கண்டாங்கி சீலைகாரி - ?
லவ்வுன்ன லவ்வு - ?
செய் செய் காதல் செய் - ?

18.சம்பவம்
மெல்ல மெல்ல மலர்ந்தது காதல் - பாலசுப்பிரமணியம்-சித்ரா
போப் பேபியோ பாபியோ - பாலசுப்பிரமணியம்
இதோ ஒரு பிரேமை கொண்டு - பாலசுப்பிரமணியம்
எப்ப எப்ப எப்ப என ஏங்கிய - பாலசுப்பிரமணியம்-சித்ரா

19.தரையில் வாழும் மீன்கள்
அன்பே சிந்தாமணி - மலேசியா வாசுதேவன்-?

20.தெருவிழக்கு
போடய்யா ஒரு கடுதாசி - இளையராஜா-ஜானகி

21.துடிக்கும் நெஞ்சம்
எதேதோ கனவு கண்டேனோ - ?
இரண்டு கிளிகள் - ?
ஒரு ஜோடி தான் - ?
தலாங்கு திக்தோம் - ?

22.உதயம்
என் நெஞ்சின் ராகம் - விஜய் பிரகாஷ்-ஷ்ரேயா கோசல்
ஒரு நாள் மாலையோ எதையோ - விஜய் பிரகாஷ்-ஷ்ரேயா கோசல்
எழுந்துவா எழுந்துவா - விஜய் பிரகாஷ்
எங்கே நம் தேசம் - ?
லேட்டாக வருவாங்க - திப்பு-மஞ்சரி
சொல்வதர்க்கு ஒரு - திப்பு-மஞ்சரி

23.உறவுகள்
எரிதனல் காட்டில் - ?
காத்தால கண்ணம்மா - ?
கைவீசுதே பொன் மாலையில் - ?
மண்வாச காற்று பேசும் - ?
தைமாதம் பிறக்கும் - ?

24.வசந்தமே வருக
புன்னகை பூ தூவுதே முத்து - ?
ராத்திரி உனக்கென ஆடட்டுமா - ?
வாழையிலை உனக்குதான் - ?
ஆசைகள் ஊஞ்சல் ஆடுதம்மா - ?
ஹேய் முத்தம் கொஞ்சம் - ?

25.ஆக்ரோசம்
ஆகாயம் மண்ணில் வந்து ஆடும் - ?
என்ன என்ன முத்தம் - ?
என்ன வேணும் சொல்லுடா - ?
ஸ்ரீ தேவி ஒரு சுகம் - ?

26.இனிமே நாங்க தான்
உன்னை கேல் உன்னை கேல் - இளையராஜா
அதோ கீத்தனப்பத்துல - ?
ஒரு முறை கேட்டாலே - ?
வாழ்வு வேண்டுமா வா வா - ?

27.காதல் கீதம்
அதே காதல் அதே கீதம் - பாலசுப்பிரமணியம்
கண்களிளே கனவோ - பாலசுப்பிரமணியம்-சித்ரா
மஞ்சள் அந்தி வேலையோ - பாலசுப்பிரமணியம்-சித்ரா
பெண்மை என்பது அட - பாலசுப்பிரமணியம்
பெண்மை கொண்ட மௌனம் - பாலசுப்பிரமணியம்
சொக்கணுக்கு வாச்ச சுந்தரியே - பாலசுப்பிரமணியம்-?
சொந்தகார அம்மனியும் - சித்ரா

28.கண்மனி நீவர
மாம்பூவே மாம்பூவே - பாலசுப்பிரமணியம்-சித்ரா
எதுக்குர ஆட்கள - பாலசுப்பிரமணியம்-மலேசியா வாசுதேவன்
நம்ம பார்வதி பதி - பாலசுப்பிரமணியம்-சித்ரா

29.கண்மனி ஒரு கவிதை
ஜங்கு ஜங்கு ஓ.. பவுர்ணமியே - ?

30.நாளை எங்க கல்யாணம்
அடி நாம் படிக்க பாட்டிருக்கு - சித்ரா-குழு
நிலாவே நிலத்தில் இறங்கிவா - பாலசுப்பிரமணியம்-சித்ரா
ஓடம் ஓட்டி போகும் ஓடக்காரனே - ஏசுதாஸ்
வானம் பூமி தெய்வம் சாட்சி - ஸ்ரீகுமார்-மின்மினி

31.நெஞ்சில் ஆடும் பூ ஒன்று
கோடி இன்பம் மேனி - பாலசுப்பிரமணியம்-ஜானகி
மருத மஞ்சகெழங்கே - பாலசுப்பிரமணியம்-வாணி ஜெயராம்
நெஞ்ஒரு மூடன் கதை சொண்னான் - மலேசியா வாசுதேவன்
வானம் எங்கே மேகம் எங்கே - ஜெய்சந்திரன்-ஜானகி-குழு

32.பஞ்சமி
மாலை வெயில் பாடும் - ?
பணிகாற்றின் குழுமை - ஜானகி
உதயகாலமே நனைந்த மேகமே - பி. சுசிலா

33.உயிரே உனக்காக
மார்கழி பார்வை பார்க்கவா - பாலசுப்பிரமணியம்-ஜானகி
பூ என்பதா பொன் என்பதா - பாலசுப்பிரமணியம்-ஜானகி
அன்னக்கிளி அம்மனுக்கு ஆடியிலே - மலேசியா வாசுதேவன்-ஷைலஜா-குழு
தண்ணிக்குள்ள தண்ணிக்குள்ள - கங்கை அமரன்-மலேசியா வாசுதேவன்

நன்றி:
thiraipaadal.com

3 comments:

  1. "எந்த ஆத்து பையனவன் - மலேசியா வாசுதேவன்-ஷைலஜா
    மாலை செவ்வானம் - இளையராஜா"

    இந்த இரண்டு பாடல்களும் டவுன்லோடிற்கு கிடைக்கவில்லை. லிங்க் இருக்கிறதா? கிடைக்குமா?

    ReplyDelete
  2. http://thiraipaadal.com/album.php?ALBID=ALBIRR00196&lang=en இந்த லிங்கில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். கிடைக்கவில்லை என்றால் தாங்கல் மின் அஞ்சல் முகவரியை தரவும் பாடலை அனுப்பி வைக்கிறேன்.
    நன்றி

    ReplyDelete
  3. தரவிறக்கிக் கொண்டேன் நன்றி.

    ReplyDelete